கோபிசெட்டிபாளையம் பகுதியில் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனப்பகுதியில் இரண்டாம் போக சாகுபடி நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அரசு நெல் கொள்முதல் நிலைங்கள் திறக்கப்படாததினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோபிசெட்டிபாளையம் பகுதியில் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனப்பகுதியில் இரண்டாம் போக சாகுபடி நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அரசு நெல் கொள்முதல் நிலைங்கள் திறக்கப்படாததினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.